தமிழகத்தில் குரூப் 2 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. மொத்தம் 1,338 பணியிடங்களுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 14,797 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
குரூப்-4 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், சான்றிதழ்களை, இம்மாதம் 18ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபாா்ப்புக்குத் தகுதி படைத்தவா்கள், தங்களது அசல் சான்றிதழ்களைத் தோர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வியாழக்கிழமை (டிச.5) முதல் வரும் 18-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் தேர்வு நடவடிக்கைகளில் பங்குபெற ஆா்வமில்லை எனக் கருதி அவா்களுக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதில், 14,797 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
குரூப்-4 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், சான்றிதழ்களை, இம்மாதம் 18ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபாா்ப்புக்குத் தகுதி படைத்தவா்கள், தங்களது அசல் சான்றிதழ்களைத் தோர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வியாழக்கிழமை (டிச.5) முதல் வரும் 18-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் தேர்வு நடவடிக்கைகளில் பங்குபெற ஆா்வமில்லை எனக் கருதி அவா்களுக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment