மாணவர்கள் தாமதமாக வந்தால் அபராதம் விதிக்கும் கல்லூரிகளுக்கு பஞ்சாப் அரசு நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 1, 2019

மாணவர்கள் தாமதமாக வந்தால் அபராதம் விதிக்கும் கல்லூரிகளுக்கு பஞ்சாப் அரசு நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலியில்  உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் காஷ்மீர் மாநில மாணவர்கள் அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.

வகுப்புகளுக்கு தாமதமாக வந்தாலோ வருகையை குறைத்தாலோ அபராதம் விதிப்பது குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


அபராதம் விதிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியதையடுத்து பஞ்சாப் மாநில அரசு சில தனியார் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்மீதுஅபராதம் விதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment