பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலியில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் காஷ்மீர் மாநில மாணவர்கள் அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.
வகுப்புகளுக்கு தாமதமாக வந்தாலோ வருகையை குறைத்தாலோ அபராதம் விதிப்பது குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியதையடுத்து பஞ்சாப் மாநில அரசு சில தனியார் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்மீதுஅபராதம் விதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment