தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பேசியதாவது:-
37,380 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
38, 914 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை- ஜனவரி 2
வேட்புமனு தாக்கல்- டிசம்பர் 9
வேட்புமனு ஆய்வு- டிசம்பர் 17
வேட்பு மனு திரும்பப் பெறுதல்- டிசம்பர் 19
No comments:
Post a Comment