மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்தியா பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Data Processing Assistant - 02
தகுதி: Computer Application, Information Technology, Computer Science போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது மேற்கண்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Central Intelligence Officer technical) - 27
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் மற்றும் டெலி கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், மென்பொருள் பொறியியல் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தருக்க வேண்டும்
எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்துப தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2020
No comments:
Post a Comment