தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் தனித்தேர்வா்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து தேர்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வா்கள் (தட்கல் உள்பட) பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து தேர்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வா்கள் (தட்கல் உள்பட) பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment