பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: நுழைவுச்சீட்டு பிப்.25-இல் ஆன்லைனில் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: நுழைவுச்சீட்டு பிப்.25-இல் ஆன்லைனில் வெளியீடு

தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் தனித்தேர்வா்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து தேர்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வா்கள் (தட்கல் உள்பட) பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment