சென்னை பல்கலை. இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை நிறுத்தி வைத்தது ஐகோர்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 22, 2020

சென்னை பல்கலை. இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்

சென்னை பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணிக்கான தேர்வு முறைகளை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


 உதவிப்பேராசிரியர் சங்கர் வழக்கில் தமிழக அரசு, சென்னை பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இணை, உதவி பேராசிரியர் தேர்வில் துறைரீதியாக ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment