இரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 20, 2020

இரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் உயர்வு

ஏப்ரல் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15-ஆக உயர்த்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தற்போது ரூ.10-ஆக இருக்கும் கட்டணம் ஏப். 1 முதல் ஜுன் 20-ம் தேதி வரை ரூ.15-ஆக இருக்கும். ரூ.5-ஆக இருந்த ரயில்நிலைய நடைமேடை கட்டணம் 2015-ல் ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment