தனியார் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 17, 2020

தனியார் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளி மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மீறி செயல்படும் பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசு அறிவிப்பிற்கு பிறகும் சில தனியார் பள்ளிகள், வகுப்புகளை நடத்துவதாக வந்த தகவலை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment