வங்கிகளில் 15 G & 15 H விண்ணப்பங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

வங்கிகளில் 15 G & 15 H விண்ணப்பங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு



வருமான வரி பிடித்தம் தொடர்பான விண்ணப்பங்கள், '15 ஜி' மற்றும் '15 எச்' ஆகியவற்றை, வங்கியில் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளில் வைப்புத் தொகை வைத்துள்ளோருக்கு, அதன் வாயிலாக, வட்டி வருவாய் கிடைக்கும்


. அந்த வருவாய்க்கு வரிப் பிடித்தம் செய்வது தொடர்பாக, '15 ஜி' மற்றும் மூத்த குடிமக்கள், '15 எச்' ஆகிய விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.ஊரடங்கு உத்தரவு காரணமாக, இதற்கான அவகாசம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment