ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!

நேற்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு :

பாதிப்புகளை சீரச்செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ரிசர்வ் வங்கி ஏற்பாடு.


2021 -2022-ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்.

சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என கணித்துள்ளது.

இந்தியா ஜி -20 நாடுகளிலேயே அதிகம் வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது.

தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25% வரை குறைந்துள்ளது.


சிறு குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு.

ரிவர்ஸ் ரெப்போ குறைப்பால் ரிசர்வ் வங்கியில் வைப்புநிதியை வங்கிகள் குறைக்கும். இதனால், ரூ.50,000 கோடி வங்கிகளிடம் இருக்கும்.

இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment