மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்?: கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்?: கல்வித்துறை

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

. 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும்  பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகவும் , கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment