மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
. 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகவும் , கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
. 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகவும் , கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment