நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு.
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு குறையவிட்டால், தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment