CBSE பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சிலர் CBSE அதிகாரிகள் போர்வையில் மோசடி செய்யும் நோக்கத்தில் அணுகி பாடங்களில் கூடுதல் மதிப்பெண் பெற உதவி செய்வதாக வந்த புகாரை அடுத்து CBSE மாணவர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
அதுபோன்று யாரேனும் அனுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மதிப்பெண் பெறும் ஆசையில் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.என்றும் அவ்வாறு மோசடி நபர்களை நம்பி ஏமாற்றம் அடைந்தால் அதற்கு CBSE பொறுப்பாகது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
அதுபோன்று யாரேனும் அனுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மதிப்பெண் பெறும் ஆசையில் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.என்றும் அவ்வாறு மோசடி நபர்களை நம்பி ஏமாற்றம் அடைந்தால் அதற்கு CBSE பொறுப்பாகது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment