தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 19, 2024

தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

 தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்


தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்

தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பில் சேர அக்.23 வரை மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும்.

கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்.28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment